தற்போது வீதிகள் புனரமைக்கப்பட்டுள்ளதால் சாரதிகள் தமது கட்டுப்பாட்டை மீறி வாகனங்களை ஓட்டுவதால் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றது.
அத்துடன் பொது மக்கள் பயணம் செய்யும் பேருந்துக்களே அதிகமாக விபத்தில் சிக்கி வருவது குறிப்பிடத் தக்கது.
நேற்றைய விபத்தில் 7 பேரும்,
இன்று கண்டியிலுள்ள லும்பினி கல்லூரிக்கு அருகில் காலை இடம்பெற்றுள்ள வாகன விபத்தில் காயமடைந்த 19 பேர் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வத்தேகமவிலிருந்து கொழும்புக்கு பயணித்த தனியார் பஸ் வண்டி கண்டி – கொழும்பு வழித்தடத்தில் பயணித்துக்கொண்டிருந்த இ.போ.சபைக்குச் சொந்தமான பஸ் வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது.
தனியார் பஸ் வண்டியின் சாரதியை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment