எபோலா: நிதியுதவிக்கு ஐநா மீண்டும் அவசர வேண்டுகோள்

எபோலா நோய்க்கு எதிரான போராட்டத்திற்கு நிதியுதவி கோரி ஐநா தலைமைச் செயலர் பான் கி-மூன் மீண்டும் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த செப்டம்பரில் அவர் ஆரம்பித்த நூறுகோடி- டாலர் நிதிதிரட்டும் திட்டத்திற்கு இதுவரை ஒருலட்சம் டாலர்களே சேர்ந்துள்ளது.

கொடையாளி நாடுகள் சுமார் 40 கோடி டாலர்களை ஐநா அமைப்புகளுக்கும் தொண்டுநிறுவனங்களுக்கும் வழங்கியுள்ளன.

பான் கி- மூன் அறிவித்த நிதித் திரட்டல் திட்டத்துக்கு இதுவரை இரண்டு கோடி டாலர்களுக்கே நிதி உறுதிமொழிகள் கிடைத்துள்ளன.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template