மலாலா யூசுப் சாய்க்கு நோபல் விருது வழங்கப்படுவதற்கு தலிபான் அமைப்பு கண்டனம்
மலாலா யூசுப் சாய்க்கு நோபல் விருது வழங்கப்படுவதற்கு தலிபான் கண்டனம்
பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசுப் சாய்க்கு நோபல் பரிசு வழங்கப்படுவதற்கு பாகிஸ்தானின் தலிபான் அமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது.
கல்விக்காக குரல்கொடுத்த மலாலா நம்பிக்கையில்லாதவர்களின் முகவர் எனவும் தலிபான் அமைப்பினர் ட்விட்டரில் விமர்சித்துள்ளனர்.
அத்துடன் ஆயுதங்கள் தொடர்பாகவும் போராட்டங்கள் தொடர்பாகவும் மலாலா அதிகமாக கருத்து வெளியிடுவதாகவும் தலிபான்கள் கூறியுள்ளனர்.
வெடிப் பொருட்களை கண்டுபிடித்தவரே நோபல் விருதின் நிறுவுனர் என்பதை மலாலா கவனத்திற் கொள்ள வேண்டும் எனவும் ஆயுததாரிகள் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளனர்.
Labels:
Srilanka

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment