கொழும்பு-10, மாளிகாவத்தை பகுதியிலுள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சுக்கு முன்பாக பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 500ற்கும் மேற்பட்ட மீனவர்கள் அமைச்சுக்கு முன்பாகக் கூடி ஆர்ப்பாட்டம் செய்து வருவதால் இந்த பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டதால் பதற்றம் அதிகரித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment