ஈராக் தலைநகர் பாக்தாத்தில் தொடர் கார் குண்டு தாக்குதல்

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் தொடர் கார் குண்டு தாக்குதலில் அப்பாவி மக்கம் 30 பேர் கொல்லப்பட்டனர்.முதல் கார் குண்டு தாக்குதல் வடக்கு பாக்தாத்தில் உள்ள காஷிமியா மாவட்டத்தில் நடந்த்து என்றும் இதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

28 பேர் காயமடைந்தனர். மேலும் பல கடைகள் மற்றும் கார்கள் சேதமடைந்தன என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரண்டாவது கார் குண்டு தாக்குதல் வடமேற்கு பாக்தாத்தில் உள்ள சூலா மாவட்டத்தில் நடந்தது என்றும் இதில் 7 பேர் கொல்லப்பட்டனர் என்றும் 18 பேர் காயமடைந்தனர் எனவும்

 மேலும் பாதுகாப்பு சோதனை மையத்தில் நடந்த கார் குண்டு தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர் 12 பேர் காயமடைந்தனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template